இந்தியா
அசாம் கவுகாத்தியில் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி...
வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் உள்ள மாவட்டங்கள் இன்று லட்சிய மாவ?...
காவிரி ஆற்றின் குறுக்கே விரைவில் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்றத்தில் நேற்று 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முன்னேற்பாடுகள் நிறைவடைந்து விட்டதாகவும், முறையான அனுமதி பெற்று விரைவில் அணை கட்டும் பணி தொடங்கப்படும் எனக் கூறியுள்ளார். அணை கட்ட உருவாக்கப்பட்ட சிறப்பு குழுக்களின் கீழ் 2 துணைக் குழுக்கள் செயல்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். விரைவில் மேகதாது அணை என கர்நாடக சட்டமன்றத்தில் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விளம்பர திமுக அரசு என்ன செய்யப் போகிறது என டெல்டா மாவட்ட விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் உள்ள மாவட்டங்கள் இன்று லட்சிய மாவ?...
முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதிநெல்லை : முத?...