இந்தியா
விமான விபத்து நடந்தது எப்படி - விளக்கம்
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
நாடாளுமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். வரும் நவம்பர் 13ம் தேதி வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகெரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு வயநாடு தொகுதியில் உள்ள சுல்தான்பத்தேரி, கல்பெட்டா, நிலம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...