இந்தியா
விமான விபத்து நடந்தது எப்படி - விளக்கம்
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நாளை துவக்கி வைக்கவுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு துவங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், தற்போது 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ காப்பீடு பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தால் 6 கோடி மூத்த குடிமக்கள் பயனடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், அத்திட்டத்தை நாளை பிரதமர் மோடி துவக்கி வைக்கவுள்ளார்.
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...