இந்தியா
'இந்தியா உடனான உறவு மிகவும் முக்கியமானது' - சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் பேச்சு...
டெல்லியில் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் இருதரப்?...
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நாளை துவக்கி வைக்கவுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு துவங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், தற்போது 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ காப்பீடு பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தால் 6 கோடி மூத்த குடிமக்கள் பயனடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், அத்திட்டத்தை நாளை பிரதமர் மோடி துவக்கி வைக்கவுள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் இருதரப்?...
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற நல்ல கருத்தை மூத்த தலைவரும் முன்னாள் அமை?...