யோகா நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தை ஒட்டி நாடு முழுவதும் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சிகளில் கோடிக்‍கணக்‍கானோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

நாடு முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளில் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சர்வதேச யோகாசன தினத்தை ஒட்டி உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு யோகாசன பயிற்சிகளை மேற்கொண்டார். அவருடன் அமைச்சர்கள், மாநில உயர் அதிகாரிகள் பலரும் உற்சாகத்துடன் யோகாசன பயிற்சிகளை மேற்கொண்டனர்.

varient
Night
Day