அனைவரின் விருப்பங்களும் நல்ல உடல் நலத்துடன் இருக்‍கும்போதுதான் நிறைவேறும் - யோகி ஆதித்யநாத்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அனைவரின் விருப்பங்களும் நல்ல உடல் நலத்துடன் இருக்‍கும்போதுதான் நிறைவேறும் என்றும் ஆன்மீகத்திலும் உயர் நிலையை அடைய உடல் நலம் அவசியம் எனவும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகாசன தினத்தை ஒட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்‍பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், உடல்நலத்தை பேண யோகாசனம் மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து பல்வேறு பிரமுகர்களுடன் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் யோகாசன பயிற்சிகளை மேற்கொண்டார்.

Night
Day