இந்தியா
நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தொடக்கம்...
ஜி.எஸ்.டி வரியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக டெல்லியில் மத்தி...
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் சாலையில் கசிந்த ஆயிலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் 4 வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து படுகாயமடைந்தனர். கோட்பந்தர் மன்பாடா பாலத்தில் சென்று கொண்டிருந்த லாரியில் இருந்து ஆயில் கசிந்துள்ளது. அப்போது, லாரியின் பின்புறத்தில் வந்துக் கொண்டிருந்த இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் வழுக்கி விழுந்ததில் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாநகராட்சி ஊழியர்கள், ஆயில் படர்ந்திருந்த சாலை மீது மணல்களை தூவி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஜி.எஸ்.டி வரியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக டெல்லியில் மத்தி...
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...