இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
மேற்குவங்க மாநிலத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்த, வங்கதேச மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். சுந்தர்பான்ஸ் பகுதிக்கு சென்ற வன கடலோர பாதுகாப்புப் படையினர், அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த வங்கதேசத்தினரின் படகை பறிமுதல் செய்தனர். அதிலிருந்த 5 மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து 500 கிலோ மீன்களையும் பறிமுதல் செய்தனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...