இந்தியா
ராகுல் காந்தியின் யாத்திரை... தொண்டர்கள் வரவேற்பு
பீகாரில் நடந்து வரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் வாக்...
மேற்குவங்க மாநிலத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்த, வங்கதேச மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். சுந்தர்பான்ஸ் பகுதிக்கு சென்ற வன கடலோர பாதுகாப்புப் படையினர், அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த வங்கதேசத்தினரின் படகை பறிமுதல் செய்தனர். அதிலிருந்த 5 மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து 500 கிலோ மீன்களையும் பறிமுதல் செய்தனர்.
பீகாரில் நடந்து வரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் வாக்...
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றி?...