இந்தியா
நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தொடக்கம்...
ஜி.எஸ்.டி வரியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக டெல்லியில் மத்தி...
தெலங்கானா மாநிலத்தில் துணை மின் நிலையத்தில் மின்கசிவு காரணமாக திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் பரபரப்பு நிலவியது. சித்திப்பேட்டை பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், அப்பகுதியில் இருந்த துணை மின் நிலையத்தில் மின்கசிவு காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ஜி.எஸ்.டி வரியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக டெல்லியில் மத்தி...
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...