இந்தியா
எஸ்.ஐ.ஆர். பணி : 12 மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர்களுடன் மேலிடம் ஆலோசனை...
12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்?...
தெலங்கானாவில் 2 கோடி ரூபாய் கடனை திருப்பி தராததால் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காருக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் நீரஜ் என்பவர் தனது லம்போர்கினி காரை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். இந்நிலையில், அகமது என்பவர் தனக்கு தர வேண்டிய பணத்தை தராமல், காரை விற்பனை செய்ய முயற்சித்ததால் ஆத்திரமடைந்து பெட்ரோலை ஊற்றி காரை எரித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அகமதை தேடி வருகின்றனர்.
12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்?...
தமிழக எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்பத?...