இந்தியா
எஸ்.ஐ.ஆர். பணி : 12 மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர்களுடன் மேலிடம் ஆலோசனை...
12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்?...
துபாய் சென்றுள்ள பிரதமர் மோடி, 'பாரத் மார்ட்' என்ற வர்த்தக பிரிவை துவங்கி வைத்தார். அதற்கான பொத்தானை அழுத்தி பிரதமர் திறந்து வைத்தபோது, ஊதுபத்தி, மலர் சரம் போன்ற காட்சிகள் ஒளிப்பரப்பாகின. பாரத் மார்ட்-டில் வைத்து சந்தைப் படுத்துவதற்கான பொருட்களுக்கு, அங்கேயே குடோன் அமைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வின்போது, அந்நாட்டின் பிரதமர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்?...
தமிழக எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்பத?...