இந்தியா
விமான விபத்து நடந்தது எப்படி - விளக்கம்
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான கவிதா அவரது தந்தை சந்திரசேகர ராவை சந்திக்க டெல்லியில் இருந்து ஐதராபாத் புறப்பட்டு சென்றார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயினரால் கைது செய்யப்பட்ட கவிதா கடந்த 5 மாதங்களாக நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கவிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், ஐதராபாத்தில் உள்ள தந்தை சந்திரசேகரராவ் சந்திக்க டெல்லியில் இருந்து தெலங்கானா மாநிலம் ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...