இந்தியா
மோகன்லால் வைத்திருந்த யானை தந்தத்தின் உரிமம் ரத்து
நடிகர் மோகன்லால் வைத்திருந்த யானை தந்தத்தின் உரிமத்தை ரத்து செய்து கேரள ?...
சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான கவிதா அவரது தந்தை சந்திரசேகர ராவை சந்திக்க டெல்லியில் இருந்து ஐதராபாத் புறப்பட்டு சென்றார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயினரால் கைது செய்யப்பட்ட கவிதா கடந்த 5 மாதங்களாக நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கவிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், ஐதராபாத்தில் உள்ள தந்தை சந்திரசேகரராவ் சந்திக்க டெல்லியில் இருந்து தெலங்கானா மாநிலம் ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.
நடிகர் மோகன்லால் வைத்திருந்த யானை தந்தத்தின் உரிமத்தை ரத்து செய்து கேரள ?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ஒரு சவர...