இந்தியா
ஆந்திராவை நெருங்கும் மோன்தா புயல்
ஆந்திர கரையை நெருங்கும் தீவிர புயலான மோன்தா காரணமாக கடலோர பகுதிகளில் பலத?...
பஞ்சாப் விவசாயிகளின் பேரணியின்போது நடந்த வன்முறையில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லியை நோக்கி பேரணி சென்றபோது ஏற்பட்ட கலவரத்தில் 22 வயது இளைஞர் சுப்கரண் சிங் உயிரிழந்தார். இது தொடர்பாக பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஹரியானா மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இம்மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், கே.வி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹரியானா மாநில அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதி விசாரணைக்கு தடை விதிக்க மறுத்தனர்.
ஆந்திர கரையை நெருங்கும் தீவிர புயலான மோன்தா காரணமாக கடலோர பகுதிகளில் பலத?...
நடிகர் ரவி மோகனின் திரைப்படத்திற்கு "Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உய?...