இந்தியா
ஆந்திராவை நெருங்கும் மோன்தா புயல்
ஆந்திர கரையை நெருங்கும் தீவிர புயலான மோன்தா காரணமாக கடலோர பகுதிகளில் பலத?...
இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி 21 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக பாதுகப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா முதன் முறையாக 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை தனது நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருப்பதாகவும், முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது இது 32.5 சதவீதம் அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திர கரையை நெருங்கும் தீவிர புயலான மோன்தா காரணமாக கடலோர பகுதிகளில் பலத?...
நடிகர் ரவி மோகனின் திரைப்படத்திற்கு "Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உய?...