இந்தியா
வரும் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் - மத்திய அரசு அழைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி 21 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக பாதுகப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா முதன் முறையாக 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை தனது நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருப்பதாகவும், முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது இது 32.5 சதவீதம் அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...