இந்தியா
உத்தரகாண்ட் மேகவெடிப்பு - மழையால் கடும் வெள்ளப்பெருக்கு
உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டதால் வெள்ளநீரில் ச?...
டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா மற்றும் புவனேஷ்வரில் உள்ள விமான நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள விமான நிலையம், 15 மணி நேரம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 9 மணி வரை 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புவனேஷ்வர் விமான நிலையம் இன்று மாலை 5 மணி முதல் நாளை காலை 9 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் கிழக்கு கடலோர வழித்தடத்தில் 197 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டதால் வெள்ளநீரில் ச?...
உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில்...