இந்தியா
தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு : பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா மற்றும் புவனேஷ்வரில் உள்ள விமான நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள விமான நிலையம், 15 மணி நேரம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 9 மணி வரை 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புவனேஷ்வர் விமான நிலையம் இன்று மாலை 5 மணி முதல் நாளை காலை 9 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் கிழக்கு கடலோர வழித்தடத்தில் 197 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...