இந்தியா
நேபாள சகோதர, சகோதரிகள் அமைதி காக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தல்...
நேபாள மக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள...
டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா மற்றும் புவனேஷ்வரில் உள்ள விமான நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள விமான நிலையம், 15 மணி நேரம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 9 மணி வரை 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புவனேஷ்வர் விமான நிலையம் இன்று மாலை 5 மணி முதல் நாளை காலை 9 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் கிழக்கு கடலோர வழித்தடத்தில் 197 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நேபாள மக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள...
கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி இல்லாததால் உடல் நலம் சரியில்லாத...