இந்தியா
தட்கல் டிக்கெட்டுக்கு விரைவில் OTP கட்டாயம்
ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளில் ரயில்வே?...
டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா மற்றும் புவனேஷ்வரில் உள்ள விமான நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள விமான நிலையம், 15 மணி நேரம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 9 மணி வரை 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புவனேஷ்வர் விமான நிலையம் இன்று மாலை 5 மணி முதல் நாளை காலை 9 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் கிழக்கு கடலோர வழித்தடத்தில் 197 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிமுறைகளில் ரயில்வே?...
சுனாமியால் ஏற்பட்ட பேரழிவின் 21வது ஆண்டு நினைவு தினமான இன்று ஆழிப்பேரலையி?...