கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் வருகைக்காக மூடப்பட்ட சாலைகள் - மக்கள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகைக்காக சாலையில் காத்துக் கிடக்கும் பொதுமக்கள்

புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு விழா, பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவுக்கு அழைத்துச் சென்று காக்க வைக்கப்பட்ட மக்கள்

முதலமைச்சர் வருகைக்காக ஆங்காங்கே கிராமப்புற சாலைகள் பேரிகாடு அமைத்து மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

varient
Night
Day