சிபு சோரன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸதள பதிவில், அடிமட்ட தலைரவாக இருந்த சிபு சோரன், மக்களிடம் காட்டிய அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் காரணமாக பொது வாழ்வில் உயர்ந்தார் என்று கூறியுள்ளார்.  குறிப்பாக பழங்குடியின சமூகங்கள், ஏழைகள் மற்றும் நலிந்தவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் சிபுசோரன் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததாகவும், அவரது மறைவு வேதனை அளிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

varient
Night
Day