இந்தியா
தீபாவளி பண்டிகையையொட்டி இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடக்கம்...
தீபாவளி பண்டிகையையொட்டி, இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கி உள்ளதால் ...
சவாலில் தோற்றத்தால் ராஜஸ்தான் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். மக்களவை தேர்தலில் தனது பொறுப்பில் இருந்த 7 தொகுதிகளில், ஒரு தொகுதியில் தோல்வியடைந்தால் கூட தனது பதவியை ராஜினாமா செய்வதாக ராஜஸ்தான் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா தெரிவித்திருந்தார். அவாது பொறுப்பில் இருந்த 7 தொகுதிகளில் 4 தொகுதிகளில் பாஜக தோல்வியை அடைந்துள்ளது. தனது சவாலில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், தற்போது கிரோடி லால் மீனா ராஜினாமா செய்துள்ளதாக அவரது உதவியாளர் அறிவித்துள்ளார். அவரது ராஜினாமா இதுவரை முதலமைச்சரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி, இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கி உள்ளதால் ...
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இ?...