இந்தியா
பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; காங்கிரஸ் வரவேற்பு...
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காலி நோக்கிச் சென்ற பாஜக எம்.பி.க்கள் 6 பேர், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். சந்தேஷ்காலியில், பெண்ணை பலாத்காரம் செய்து தாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அங்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குறைகளை கேட்டு வர, அமைச்சர்கள் மற்றும் பாஜக பெண் எம்.பி.க்கள் உள்பட 6 பேர் இன்று சம்பவ இடத்திற்கு செல்ல முயன்றனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை பாதியிலேயே தடுத்த நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...