இந்தியா
டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - மரம் விழுந்ததில் தாய், 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு...
டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு வீட்டின் மீது மரம் விழுந்தததில் ...
மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காலி நோக்கிச் சென்ற பாஜக எம்.பி.க்கள் 6 பேர், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். சந்தேஷ்காலியில், பெண்ணை பலாத்காரம் செய்து தாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அங்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குறைகளை கேட்டு வர, அமைச்சர்கள் மற்றும் பாஜக பெண் எம்.பி.க்கள் உள்பட 6 பேர் இன்று சம்பவ இடத்திற்கு செல்ல முயன்றனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை பாதியிலேயே தடுத்த நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு வீட்டின் மீது மரம் விழுந்தததில் ...
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கா?...