இந்தியா
ரஃபேல் போர் விமானத்தில் குடியரசுத்தலைவர் பயணம்
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...
காஷ்மீரில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டமான இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டத்தில் கடந்த 10 நாட்களில் 1 லட்சத்து 50ஆயிரத்துக்கும் அதிகமானோர் வருகை புரிந்துள்ளனர். வழக்கமாக ஏப்ரல் முதல் வாரத்தில் திறக்கப்படும் தோட்டம், இந்தாண்டு மார்ச் 23ம் தேதியே திறக்கப்பட்டது. இதனைமுன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள், லட்சகணக்கில் பூத்து குலுங்கும் திலிப் மலர்களை காண குவிந்துவருகின்றனர்.
குடியரசுத் தலைவரும் இந்திய ஆயுதப் படைகளின் உச்சத் தளபதியுமான திரௌபதி முர...
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையில் இன்று மரியாதை செலுத்துகிறா?...