இந்தியா
விமான விபத்து நடந்தது எப்படி - விளக்கம்
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
ஜம்மு - காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். குப்வாரா மாவட்டம் கெரான் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை அடுத்து, ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...