இந்தியா
ஒரு மாநிலத்திற்கு 2 அதிகார அமைப்புகள் இருக்க முடியாது - உச்சநீதிமன்றம்...
மசோதாக்களை காலவரையின்றி ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது - உச்சநீதிமன்றம...
உத்திரபிரேத மாநிலத்தில் 2 சிறுவர்கள் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரபிரதேச அரசை கடுமையாக சாடியுள்ளார். சாய்பாபா காலனியில் சலூன் கடைக்காரர் ஒருவர 2 சிறுவர்களை கழுத்தறுத்து கொலை செய்தார். கொலையாளியான சஜித்கானை என்கவுண்டரில் போலீசார் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரபிரதேச மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசின் தோல்வியை என்கவுன்டர் மூலம் மறைக்க முடியாது என்றும் விமர்சித்துள்ளார்.
மசோதாக்களை காலவரையின்றி ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது - உச்சநீதிமன்றம...
துபாய் ஏர் ஷோவில் டசால்ட் ரக விமானம் பல சாதனைகளை நிகழ்த்தியது. மேற்காசி?...