இந்தியா
வரும் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் - மத்திய அரசு அழைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
மக்களவை தேர்தலுக்குப்பின் தங்களது நாட்டிற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட அவர், அமைதியை அமல்படுத்துவதற்கான கூட்டங்களில் பங்கேற்று, உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு, மனிதாபிமான உதவி ஆகியவற்றிற்கு ஆதரவளித்ததற்காக நன்றி தெரிவித்தார். மேலும், இந்தியா - உக்ரைன் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...