இந்தியா
புதிய ராணுவ உடைக்கு அறிவுசார் உரிமை பெற்ற இந்திய ராணுவம்
புதிய ராணுவ உடையின் வடிவமைப்புக்கான அறிவுசார் உரிமையை இந்திய ராணுவம் பெற...
மக்களவை தேர்தலுக்குப்பின் தங்களது நாட்டிற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட அவர், அமைதியை அமல்படுத்துவதற்கான கூட்டங்களில் பங்கேற்று, உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு, மனிதாபிமான உதவி ஆகியவற்றிற்கு ஆதரவளித்ததற்காக நன்றி தெரிவித்தார். மேலும், இந்தியா - உக்ரைன் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர்.
புதிய ராணுவ உடையின் வடிவமைப்புக்கான அறிவுசார் உரிமையை இந்திய ராணுவம் பெற...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகள் இருவர் கொல்லப்பட?...