இந்தியா
மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் நபர் கைது
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போல...
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் எண்ணெய் டேங்கர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதி கரும்புகை மண்டலமாக மாறியது. தனியாருக்கு சொந்தமான எண்ணெய் டேங்கர் குடோனிலிருந்து கரும்புகை வெளியானது. ஆயில் டேங்கர் என்பதால் தீ மளமளவென துவங்கிய நிலையில் ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். பல மணி நேரமாக போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போல...
திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவி...