ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருமுக்குளத்தில் நடைபெற்ற தெப்ப திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 3 ஆம் நாள் திருமுக்குளத்தில் தெப்ப திருவிழா விமரிசையாக நடைபெற்றது. தெப்பத்தேரில் ஸ்ரீ ராமபிரான், ஸ்ரீசீதாதேவி, ஸ்ரீ லட்சுமணன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதனை நான்கு புறமும் உள்ள படித்துறைகளில் அமர்ந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

varient
Night
Day