ஆன்மீகம்
குழந்தை இயேசு ஆலய அர்ச்சிப்பு விழா கோலாகலம்
சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு அருள் தளத்தின் ...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 3 ஆம் நாள் திருமுக்குளத்தில் தெப்ப திருவிழா விமரிசையாக நடைபெற்றது. தெப்பத்தேரில் ஸ்ரீ ராமபிரான், ஸ்ரீசீதாதேவி, ஸ்ரீ லட்சுமணன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதனை நான்கு புறமும் உள்ள படித்துறைகளில் அமர்ந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு அருள் தளத்தின் ...
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் இ?...