ஆன்மீகம்
குழந்தை இயேசு ஆலய அர்ச்சிப்பு விழா கோலாகலம்
சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு அருள் தளத்தின் ...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் மாசி பெருந்திருவிழாவின் முக்கிய விழாவாக அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி சட்டிக்கு பூஜைகள் செய்து கைகளில் ஏந்தியவாறு கோவிந்தா கோவிந்தா என கோஷம் முழங்க வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும், பறவை காவடி எடுத்தும். 5 அடி முதல் 12 அடி நீளம் கொண்ட அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு அருள் தளத்தின் ...
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் இ?...