ஆன்மீகம்
நெல்லையில் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில், பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, மலர் மாலைகள், அருகம்புல், வில்வ இலைகளை கொண்டு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் சாமி உட்பிரகாரத்தில் உலா வந்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
இளைஞர் வெட்டிக் கொலை - மக்கள் சாலை மறியல்காரில் வந்த மர்ம கும்பல் இளைஞர் ?...