ஆன்மீகம்
நெல்லையில் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூரில் உள்ள ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீ வஜ்ரபானிஸ்வரர் சிவ ஆலயத்தில், தை மாத பிரதோஷத்தையொட்டி மூலவர் ஸ்ரீ வஜரபானீஸ்வரர் மற்றும் நந்திகேஸ்வரருக்கு பஞ்சாமிர்தம், தேன்,பால், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் திருக்கோயில் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
இளைஞர் வெட்டிக் கொலை - மக்கள் சாலை மறியல்காரில் வந்த மர்ம கும்பல் இளைஞர் ?...