ஆன்மீகம்
திருச்செந்தூர் கோவில் - குடமுழுக்கு நாளில் புனித நீர் தெளிப்பதற்கான ட்ரோன் சோதனை ஓட்டம்...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் மூலவர் காட்சி அளித்தார். சிறிய தேரில் விநாயகரும், பெரிய தேரில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானும் எழுந்தருள வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷமிட்டு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...