ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
நாகை மாவட்டம் நாகூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா விமரிசையாக நடைபெற்றது. நாகூர் பெருமாள் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டுகளை ஏந்தி ஊர்வலமாக எடுத்து வந்து திரௌபதி அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 080 ...