ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கோட்டைபட்டி ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவில் பங்குனித் திருவிழாவில் யானைக்கருப்பு சாமி ஊர்வலம் நடனத்துடன் தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு சென்றாய பெருமாளின் காவல் தெய்வமாக விளங்கும் யானை கருப்புச்சாமிக்கு கோவில் அடிவாரத்தில் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், யானை கருப்புச்சாமியை புஷ்ப பல்லக்கில் வைத்து பக்தர்கள் பாடல்களுக்கு ஏற்ப நடனமாடினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த ராஜந?...