ஆன்மீகம்
திருச்செந்தூர் கோவில் - குடமுழுக்கு நாளில் புனித நீர் தெளிப்பதற்கான ட்ரோன் சோதனை ஓட்டம்...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...
ஈரோடு மாவட்டம் பவானி தேவபுரத்தில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவ அலங்காரம் நடைபெற்றது. அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அம்மனை குளிர் ஊட்டும் விதமாக அம்மன் மீது குளிர்ந்த நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், தெப்ப உற்சவர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை கண்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...