ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
ராமநாதபுரம் வழிவிடு முருகன் ஆலய 84 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நொச்சியூரணி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து பால்குடம், வேல் காவடி, மயில் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து வழிவிடு முருகன் ஆலயத்தை சென்றடைந்தனர். அரோகரா.. அரோகரா என பக்தி கோஷத்துடன் முருகனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...