ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
சென்னை வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர தினத்தை முன்னிட்டு பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். சென்னை வடபழனியில் உள்ள அருள்மிகு வடபழனி ஆண்டவர் கோயிலில் நடை திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி முருகனை வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...