ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த தலைவநாயக்கன் பட்டியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் பங்குனித் திருவிழாவையொட்டி முளைப்பாரி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாகச் சென்ற முளைப்பாரிகள் பின்னர் மலட்டாற்றில் கரைக்கப்பட்டன.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...