ராணிப்பேட்டை: ரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோவிலில் வளர்பிறை பங்குனி கிருத்திகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் வளர்பிறை பங்குனி மாத கிருத்திகையை முன்னிட்டு உச்சி கணபதி மற்றும் ஸ்ரீ பாலமுருகன் ஸ்வாமிகளுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் அகல் விளக்குகளை ஏந்தி அறுகோணத் தெப்பக்குளத்தையும் முருகப் பெருமானையும் வழிபட்டனர்.

varient
Night
Day