ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் வளர்பிறை பங்குனி மாத கிருத்திகையை முன்னிட்டு உச்சி கணபதி மற்றும் ஸ்ரீ பாலமுருகன் ஸ்வாமிகளுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் அகல் விளக்குகளை ஏந்தி அறுகோணத் தெப்பக்குளத்தையும் முருகப் பெருமானையும் வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...