ஆன்மீகம்
நெல்லையில் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் அமாவாசையையொட்டி நள்ளிரவில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் உற்சவர் அங்காளம்மனை வடக்கு வாயில் வழியாக பூசாரிகள் தோளில் சுமந்து வந்து ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு பாடல்களை பாடினர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...