க்ரைம்
இளைஞர் அஜித்குமாருக்கு காவலர்கள் கஞ்சா கொடுத்து தாக்குதல் - நேரில் பார்த்த மனோஜ்பாபு பரபரப்பு பேட்டி...
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் தற்காலிக காவலாளி அஜித்குமாரை உயிர் போ...
ஈரோடு மாவட்டம் பவானி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆயிரக்கணக்கில் பெட்டி பெட்டியாக கொட்டி வைக்கப்பட்டுள்ள மாத்திரைகளால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சித்தோடு பிரிவு என்ற இடத்தில் பெட்டி பெட்டியாக மாத்திரைகள் மற்றும் குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடிய மருந்து உள்ளிட்டவற்றை கொட்டப்பட்டுள்ளன. இதனை மர்மநபர்கள் இரவு நேரத்தில் கொட்டி சென்றுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் தற்காலிக காவலாளி அஜித்குமாரை உயிர் போ...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...