மயிலாடுதுறை: புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்ற லூர்து மாதா கெபி திறப்பு விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலயத்தில் லூர்து மாதா கெபி திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்து வழிபாடு நடத்தினர். 

Night
Day