தூத்துக்குடி: வண்டிமலையான், வண்டிமரிச்சியம்மன் கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த வண்டிமலையான் மற்றும் வண்டி மரிச்சியம்மன் ஆலயங்களில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி நடைபெற்ற கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Night
Day