ஆன்மீகம்
ஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் பட்டினப்பிரவேசம் கொடியேற்றத்துடன் தொடக்கம்...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற கும்பாப?...
தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த வண்டிமலையான் மற்றும் வண்டி மரிச்சியம்மன் ஆலயங்களில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி நடைபெற்ற கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற கும்பாப?...
கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை -தர?...