ஆன்மீகம்
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரம் - தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி கைது...
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் ப?...
மதுரை திருப்பரங்குன்றம் மேலப்பச்சேரி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மகா வாராகி அம்மன் ஆலயத்தில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டது. வாராகி அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் ப?...
தமிழகத்தில் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை அ?...