ஆன்மீகம்
திருப்பதியில் தரிசனத்திற்காக 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்......
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் 20 மண?...
மதுரை திருப்பரங்குன்றம் மேலப்பச்சேரி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மகா வாராகி அம்மன் ஆலயத்தில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டது. வாராகி அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் 20 மண?...
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 8 ஆயிரத்து 144 அரசு ஊழியர்கள் ஓய்வு - சென்னை தல?...