ஆன்மீகம்
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரம் - தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி கைது...
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் ப?...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எல்ஐசி அருகே அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞான வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீ ஞான வராஹி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவங்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் தேங்காய் விளக்கு, பூசணி விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் ப?...
விருதுநகர் மாவட்டம் திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்...