ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பால் சுனை கண்ட சிவபெருமான் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. நான்கு காலபூஜைகளின் போது விரமிருந்த பக்தர்கள் சிவாயநமஹ என்ற நாமத்தை போற்றியபடி சிவபுராணமும், தேவாரம், திருவாசகம் பாடியபடி சிவபெருமானை வணங்கினர். இதேபோன்று திருவாப்புடையார் கோயில், இம்மையில் நன்மை தருவார் கோயில், முக்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...