நாகை: வேதாரண்யேஸ்வரர் கோயிலில் சிவராத்திரியையொட்டி நான்கு கால பூஜை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி இரவு முழுவதும் நான்கு காலபூஜை நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிவனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து வந்திருந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானை வழிபட்டனர்.

Night
Day