ஆன்மீகம்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி இரவு முழுவதும் நான்கு காலபூஜை நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிவனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து வந்திருந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானை வழிபட்டனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே ...