ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலின் பிரம்மோற்சவத்தை யொட்டி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி, தென்கலை ஸ்ரீனிவாச பெருமாள் ஊஞ்சலில் வைக்கப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 080 ...