ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ உச்சி காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. புனித தீர்த்தங்கள் சிவாச்சாரியார்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு கோவில் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 080 ...