ஆன்மீகம்
ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 69 அடி உயர விநாயகர் சிலை ஊர்வலம்...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் நீ...
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ உச்சி காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. புனித தீர்த்தங்கள் சிவாச்சாரியார்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு கோவில் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் நீ...
தஞ்சையில் பட்டப்பகலில் படுகொலை - என்ன செய்கிறது போலீஸ்...இளைஞரின் உடலை பா?...