ஆன்மீகம்
திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரம் - பொது மேலாளர் கைது...
ஆந்திரா மாநிலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்யப்பட்?...
காரைக்கால் அடுத்த திருமலைராயன்பட்டினத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஜடாயுபுரீஸ்வர சுவாமி தேவஸ்தானம் பிரம்மோற்சவ விழாவையொட்டி, தெருவடைச்சான் சப்பரம் வீதியுலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சப்பரத்தை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 25ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது.
ஆந்திரா மாநிலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்யப்பட்?...
கிளாம்பாக்கத்தில் நடை மேம்பாலம் அமைக்கும் பணியின் போது அங்கு வைக்கப்ப?...