இந்தியா
பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; காங்கிரஸ் வரவேற்பு...
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராகும் படி, ஆம்ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு, சட்ட விரோதப் பண பரிமாற்ற வழக்குகளில் டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை மேற்கொள்வதற்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. தற்போது 7-வது முறையாக அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. வருகிற 26ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...