புதுச்சேரி: முத்துமாரியம்மன் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற செடல் உற்சவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற செடல் உற்சவத்தில் அந்த மாநில முதலமைச்சர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மூலவர் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை சாமி தரிசனம் செய்தனர். 

Night
Day