ஆன்மீகம்
நெல்லையில் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தை அமாவாசையை யொட்டி வேதாரண்யேஸ்வர் சன்னதியில் லட்சதீபம் ஏற்றப்பட்டது. இதில் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஒவ்வொருவரும் 11 அகல் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். துர்க்கையம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...