ஆன்மீகம்
ரூ.8 கோடி மதிப்பிலான வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை வழங்கிய இளையராஜா...
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தை அமாவாசையை யொட்டி வேதாரண்யேஸ்வர் சன்னதியில் லட்சதீபம் ஏற்றப்பட்டது. இதில் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஒவ்வொருவரும் 11 அகல் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். துர்க்கையம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
சென்னை வளசராவாக்கம் மின் மயானத்தில் மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ ச?...