நெல்லை: ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் கோவில் பங்குனி பெருந்திருவிழா தேரோட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை அருள்மிகு  ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் திருக்கோவிலில்  பங்குனி பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத நீலமணிநாதா் பெருமாள் தேரில் எழுந்தருள, கோவிந்தா கோவிந்த என்ற பக்தி முழக்கம் விண்ணைப் பிளக்க திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர்.

varient
Night
Day